தீவிரமடையும் டெங்கு ! இதுவரை 85 பேர் பலி !

நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 85 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் 64,290  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்  அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது … Continue reading தீவிரமடையும் டெங்கு ! இதுவரை 85 பேர் பலி !